ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. பி. சி மாகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைஅரசு நிதியுதவி, மகளிர் கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்1973
அமைவிடம், ,
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

ஏ. பி. சி மாகாலட்சுமி மகளிர் கல்லூரி, தமிழ்நாடு மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள சுயநிதி கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் தலமுத்துநகரில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1973இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள்[தொகு]