ஏலாக்குறிச்சி
ஏலாக்குறிச்சி திருக்காவலூர் | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மொழி | |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | TN-61 |
திருச்சி | அரியலூர் |
ஏலாக்குறிச்சி (Elakurichi) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] [2] அரியலூர் நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும் மற்றும் தஞ்சாவூர் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கி.பி. 1711-ஆம் ஆண்டில் 'வீரமாமுனிவர்' என்று அழைக்கப்படும் பிரபல கத்தோலிக்க மிஷினரி கான்ஸ்டான்ஸோ பெஸ்கியால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம் (அடைக்கல மாதா ஆலயம்) இங்கு உள்ளது.[சான்று தேவை]. இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள 30க்கு மேற்பட்ட கிராமங்களில் மிக முக்கியமான கிராமம் ஏலாக்குறிச்சி.
சான்றுகள்[தொகு]
- ↑ "கிராமம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "census".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)