ஏணுசோனை
தோற்றம்
ஏணுசோனை | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருட்டிணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635 117 |
ஏணுசோனை (Enusonai) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]இவ்வூர் கிருட்டிணகிரியில் இருந்து மேற்கே 28 கி.மீ. தொலைவிலும், சூளகிரியிலிருந்து 6 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 288 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 620 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2709 பேர் ஆவர். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1414 பேரும் பெண்களின் எண்ணிக்கை 1295 பேரும் உள்ளடங்குவர். மக்களின் கல்வியறிவு விகிதமானது 57.5% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09% ஐ விடக்குறைவு ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]