எஸ். எம். ஜைனுத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். எம். ஜைனுத்தீன் (பிறப்பு: டிசம்பர் 10, 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவாரான இவர் பட்டர்வர்த் ஜைனுத்தீன் எனும் புனையப்பெயரில் நன்கறியப்பட்டவர். கல்விச் சேவை அதிகாரியும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1955 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கட்டுரைகள், கவிதைகள் எழுதிவருகின்றார். அதிகமாக இஸ்லாமிய நெறிகள் பற்றி எழுதிவரும் ஒரு கவிஞராவார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "இதயத் தாமரை"
  • "கவிஞர்"
  • "மாமறை வந்த மாதம்"
  • "செந்தமிழ்த் தேனீ"
  • "பலராமையாவின் சுற்றுலா"

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._ஜைனுத்தீன்&oldid=3236546" இலிருந்து மீள்விக்கப்பட்டது