எஸ். ராஜகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ்.ராஜகுமாரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எஸ். ராஜகுமாரன் ஒரு தமிழ்க் கவிஞர், கதைஞர், கட்டுரையாளர், இதழாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர். தொலைக்காட்சி, இணையம், திரைப்படம், மாற்றுத் திரை ஆகிய துறைகளில் கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கி வருபவர்.

வெளியான நூல்கள்[தொகு]

மழை வாசனை[தொகு]

  • வண்ணத்துப்பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும்
  • நதியோடிய காலம்
  • ஜன்னல்கள்-மின்னல்கள்
  • ஞானப்பூங்கோதை
  • யாதுமாகி நின்றாய்
  • 27 இந்தியச்சித்தர்கள்
  • மழை வரும்போது உன் ஞாபகம்

எழுதி இயக்கிய ஆவணப்படங்கள்[தொகு]

  • 21-இ, சுடலைமாடன் தெரு
  • திருநெல்வேலி டவுன்
  • லாவணி
  • முதல்வர்களின் முதல்வர்

குறும்படங்கள்[தொகு]

  • நிழல்
  • சின்னச்சின்ன சிறகுகள்

பெற்ற விருதுகள்[தொகு]

  • திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த கவிதை நூல் விருது-2004
  • திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008
  • த.மு.எ.க.சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜகுமாரன்&oldid=3739132" இலிருந்து மீள்விக்கப்பட்டது