எர்மன் கோரிங்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எர்மன் வில்லெம் கோரிங் | |
---|---|
![]() | |
தலைவர், ரெய்க் ஸ்டாக் பாராளுமன்றம் | |
பதவியில் 1932–1945 | |
குடியரசுத் தலைவர் | பால் வோன் ஹைன்டன்பர்க் அடால்ப் இட்லர் |
வேந்தர் | ஹைன்ரிச் புரூனிங் பிரான்ஸ் வோன் பேப்பன் கர்ட் வோன் சிலிச்சர் அடால்ப் இட்லர் |
முன்னவர் | பால் லோப் |
பின்வந்தவர் | யாருமில்லை |
அமைச்சரவைத் தலைவர், தன்னாட்சிப் பெற்ற புருஷ்யா அமைச்சரவை | |
பதவியில் 10 ஏப்ரல் 1933 – 24 ஏப்ரல் 1945 | |
ஆளுநர் | அடால்ப் இட்லர் அவரே (Reichsstatthalter) |
முன்னவர் | பிரான்ஸ் வோன் பேப்பன் |
பின்வந்தவர் | புருஷ்யா நீக்கப்பட்டது |
Reichsstatthalter of Prussia | |
பதவியில் 1935–1945 | |
பிரதமர் | அவரே |
முன்னவர் | அடால்ப் இட்லர் |
பின்வந்தவர் | புருஷ்யா நீக்கப்பட்டது |
ரெய்க் அமைச்சரவை, வானூர்தித்துறை அமைச்சர். | |
பதவியில் ஏப்ரல் 1933 – ஏப்ரல் 1945 | |
குடியரசுத் தலைவர் | பால் வோன் ஹைன்டன்பர்க் அடால்ப் இட்லர் |
வேந்தர் | அடால்ப் இட்லர் |
முன்னவர் | பதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது |
பின்வந்தவர் | பதவி இல்லை |
ரெய்க் அமைச்சரவை, வனத்துறை அமைச்சர். | |
பதவியில் ஜூலை 1934 – ஏப்ரல் 1945 | |
குடியரசுத் தலைவர் | பால் வோன் ஹைன்டன்பர்க் அடால்ப் இட்லர் |
வேந்தர் | அடால்ப் இட்லர் |
முன்னவர் | பதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது. |
பின்வந்தவர் | பதவி இல்லை. |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ரோசென்ஹெய்ம், பவேரியா பேரரசு, ஜெர்மன் பேரரசு | சனவரி 12, 1893
இறப்பு | அக்டோபர் 15, 1946 நியூரம்பெர்கு, ஜெர்மனி | (அகவை 53)
அரசியல் கட்சி | தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி, (NSDAP) |
வாழ்க்கை துணைவர்(கள்) | கேரின் வோன் கான்ட்ஸ்நோவ் கோரிங் (1923–1931, இறப்பிற்குப்பின்) எம்மி சோன்மன் கோரிங் (1935–1946) |
பிள்ளைகள் | 4 |
எர்மன் வில்லெம் கோரிங் (ஹெர்மன் வில்லெம் கோரிங், Hermann Wilhelm Goring) (ஜனவரி 12, 1893- அக்டோபர் 15, 1946) ஜெர்மன் நாசிக் கட்சியின் அரசியல் பிரமுகரும், லுப்ட்வாப் (Lutfwaff) என அழைக்கப்படும் நாசி வான்படை இராணுவத் தளபதியுமாவார். 22 போர் வானூர்திகளை சுட்டு வீழ்த்திய பெருமைக்குரியவர். முதலாம் உலகப்போருக்குப்பின் ஓய்வு பெற்ற இராணுவவீரர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் கோரிங் யுத்த விதி மீறல் குற்றத்திற்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயம் முன் நிறுத்தப்பட்டார். ஆணையம் அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது தண்டனை நிறைவேறுவதற்கு முன் இரவு அக்டோபர் 15, 1946, அன்று பொட்டாசியம் சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை புரிந்து இறந்தார். இவருடைய தந்தை அன்றைய ஜெர்மன் பாதுகாப்பில் இருந்த தென்மேற்கு ஆப்பிரிக்காவின் (தற்பொழுதுள்ள நமிபியா) கவர்னர் ஜென்ரலாக பதவி வகித்தவர். கோரிங் இருமுறை திருமணம் புரிந்தவர் முதல் திருமணம் முறிவடைந்தபின் இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார்.