எம். நூர் ஜவஹார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். நூர் ஜவஹார் (பிறப்பு: சூலை 18 1946) மயிலாடுதுறையில் பிறந்து தற்போது மதுக்கூர் இடையக்காடுவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், ஆன்மீக நாட்டம் கொண்டவரும், சமூகசேவகரும், இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._நூர்_ஜவஹார்&oldid=2613618" இலிருந்து மீள்விக்கப்பட்டது