என். எம். அன்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்.எம். அன்வர் (En: N.M. Anwar)(29 அக்டோபர் 1915 - 10 மே 1972) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 1960 ஏப்ரல் 3 முதல் 1966 ஏப்ரல் 2 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக பணியாற்றினார்.

அவர் அன்றைய சென்னை மாகாணத்தில், அப்துல் வஹாப் சாஹிபுக்கு மகனாக பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த அவர் 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக பணியாற்றினார். தொடர்ந்து 1958 முதல் 1962 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக பணியாற்றினார்.

குடும்பம்[தொகு]

என்.எம். அன்வர் அவர்களுக்கு மஹமூதா பேகம் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஆறு மகள்களும் இருந்தனர்.

இறப்பு[தொகு]

10 மே 1972 ல் இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  • "Members of the rajya Sabha - A" (PDF). Archived from the original (PDF) on 2021-07-06. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எம்._அன்வர்&oldid=3546167" இலிருந்து மீள்விக்கப்பட்டது