எட்வர்ட் குபேர்
Jump to navigation
Jump to search
எட்வர்ட் குபேர் | |
---|---|
புதுச்சேரியில் உள்ள எடுவர்டு குபேரின் உருவச்சிலை | |
1 ஆவது புதுச்சேரி முதலமைச்சர் | |
பதவியில் 1 சூலை 1963 – 11 செப்டம்பர் 1964 | |
பின்வந்தவர் | வி. வெங்கடசுப்பா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூலை 29, 1894 புதுச்சேரி, பிரெஞ்சு இந்தியா |
இறப்பு | 14 ஆகத்து 1979 அசோ, கருநாடகம், இந்தியா | (அகவை 85)
கிளெமென்செடு எடுவர்ட் குபேர் (Clemencedu Edouard Goubert, சூலை 29, 1894 - ஆகத்து 14, 1979) புதுச்சேரியின் முன்னாள் மேயரும் முதல் முதலமைச்சரும் ஆவார். சூலை 1, 1963 முதல் செப்டம்பர் 11, 1964 வரை முதல்வராக பணியாற்றினார். துவக்கத்தில் பிரெஞ்சு ஆட்சி நீட்டிப்பிற்கு ஆதரவாக இருந்த குபேர் பின்னர் இணைப்பிற்கான போராட்டத்தில் இணைந்தது பிரெஞ்சு ஆட்சிப்பகுதிகள் விடுதலை அடைந்த இந்தியாவுடன் இணைய உறுதுணையாக அமைந்தது.
மேலும் பார்க்க[தொகு]