எட்டியாந்தோட்டை

ஆள்கூறுகள்: 7°1′27″N 80°18′2″E / 7.02417°N 80.30056°E / 7.02417; 80.30056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்டியாந்தோட்டை (Yatiyanthota, சிங்களம்: යටියන්තොට இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அவிசாவளை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் கரவனல்லைக்கும் கித்துள்கலைக்கும் இடையே அமைந்துள்ளது. இது, களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

எட்டியாந்தோட்டை நகரில் 2012 கணக்கெடுப்பின் படி 2,948 பேர் வசிக்கின்றனர், இவர்களில் 1548 பேர் பெண்களும், 1400 பேர் ஆண்களும் ஆவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எட்டியாந்தோட்டை புள்ளிவிபரங்கள்". எட்டியாந்தோட்டை பிரதேச சபை. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டியாந்தோட்டை&oldid=3593763" இலிருந்து மீள்விக்கப்பட்டது