எச். ஏ. கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எச். ஏ. கான் (பிறப்பு: செப்டம்பர் 17, 1931) ஓர் இந்திய முஸ்லிம் எழுத்தாளர் ஆவார். வந்தவாசி எனுமிடத்தில் பிறந்த இவர், தற்போது சென்னையில் உள்ள, பரங்கிமலை கனகதிப்புரத்தில் வசித்து வருகின்றார். இவர் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • இஸ்லாமிய ஆத்திசூடி
  • இஸ்லாமியப் பாடல்கள்
  • அறிவியல் அற்புதங்கள்
  • சிறுவர் தோட்டம்
  • பூத்த மலர்
  • நோயின்றிக் குழந்தை வளர்ப்பது எப்படி?

உட்பட 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பெற்ற விருதுகள்[தொகு]

  • வி.ஜி.பி. நிறுவன விருது
  • மழலைக் கவிஞர் விருது
  • கவிச்சுடர் விருது
  • இலக்கிய மாமணி விருது

மேற்கோள்கள்[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஏ._கான்&oldid=3279621" இலிருந்து மீள்விக்கப்பட்டது