ஊதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவரச மரம்
பூவரச இலையை உருட்டிச் செய்த ஊதல்
சிறுவன் ஊதி விளையாடுதல்

ஊதல் தமிழக நாட்டுப்புறச் சிறுவர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு. 1950-க்குப் பிறகு இந்த ஊதல் ஒலி மறைந்துவருகிறது.

ஊதும் ஆட்ட விவரம்[தொகு]

ஆடுபவர் பூவரச இலை, :வாழையிலைத் துண்டு போன்றவற்றைச் சுருட்டி வைத்துக்கொண்டும், அழிஞ்சில் கொட்டையைத் துளைபோட்டு வைத்துக்கொண்டும் ஊதி ஒலியெழுப்பி மகிழ்வர். விரலை மடித்து வாயில் வைத்து ஊதுவதற்குச் சீழ்க்கை என்று பெயர். இதனைச் சங்கப்பாடல்கள் வீளை எனக் குறிப்பிடுகின்றன.

பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதல்&oldid=970232" இலிருந்து மீள்விக்கப்பட்டது