உருட்டு வண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

உருட்டு வண்ணம் என்பது நாற்சீர்-அடியில் அராகம் தொடுக்கும்.

தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை
தழலென விரிவன பொழில். [1]

பூந்தாது பொருந்தி செறிந்து கிடக்கும் அகன்ற மலர்களுக்கு இடையிடையே பொழில்-பூக்காடு செந்தழல் போல விரிந்து கிடந்தது. – இது எடுத்துக்காட்டப்பட்டுள்ள பாடலின் பொருள்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருட்டு_வண்ணம்&oldid=1114572" இலிருந்து மீள்விக்கப்பட்டது