உரத்துப்பேச (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரத்துப்பேச
நூல் பெயர்:உரத்துப்பேச
ஆசிரியர்(கள்):ஆழியாள்
வகை:கவிதை
துறை:{{{பொருள்}}}
காலம்:ஜூலை 2000
இடம்:அவுஸ்திரேலியா
மொழி:தமிழ்
பதிப்பகர்:மறு
பதிப்பு:The Parkar, சென்னை
ஆக்க அனுமதி:எல்லா உரிமையும் ஆசிரியருக்கு
பிற குறிப்புகள்:வடிவமைப்பு- வே.கருணாநிதி

உரத்துப் பேச ஆழியாள் என்னும் புனை பெயரில் எழுதிவரும் ஆசுத்திரேலியாவில் வாழும் ஈழத்துப் பெண் எழுத்தாளர் மதுபாஷினி ரகுபதியின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். இந்நூல் 2000 ஆவது ஆண்டில் ஆசுத்திரேலியாவில் வெளியிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரத்துப்பேச_(நூல்)&oldid=1989985" இலிருந்து மீள்விக்கப்பட்டது