உய்யகொண்டான் திருமலை

ஆள்கூறுகள்: 10°48′55″N 78°39′43″E / 10.81528°N 78.66194°E / 10.81528; 78.66194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உய்யகொண்டான் திருமலை
கற்குடிமலை, திருமலைநல்லூர்
அண்மையிடம்
உய்யகொண்டான் திருமலை is located in Tiruchirapalli
உய்யகொண்டான் திருமலை
உய்யகொண்டான் திருமலை
திருச்சிராப்பள்ளியில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°48′55″N 78°39′43″E / 10.81528°N 78.66194°E / 10.81528; 78.66194
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு

உய்யகொண்டான் திருமலை (Uyyakondan Thirumalai)(கற்குடிமலை மற்றும் திருமலைநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி நகரின் புறநகர்ப் பகுதியாகும்.[1] உய்யகொண்டான் திருமலை என்பது இப்பகுதியில் அமைந்துள்ள குன்றின் காரணமாக இப்பெயர் பெற்றது. இம்மலையின் மீது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உஜ்ஜீவநாதர் கோயில் உள்ளது.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உய்யகொண்டான்_திருமலை&oldid=3760300" இலிருந்து மீள்விக்கப்பட்டது