உப்பனாறு
உப்பனாறு என்பது காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். உப்பனாறு நாகப்பட்டினம் அருகே வங்கக்கடலை அடைகிறது.
மாசு[தொகு]
உப்பனாறு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களால் மிகவும் மாசுபடுத்தப்படுகிறது. இதனால், இங்குள்ள நீரில் அதிக அளவு அரிதான தனிமங்கள் (இரும்பு, மாங்கனீசு, காரீயம், தாமிரம், துத்தநாகம், குரோமியம், நிக்கல் ஆகியவை) இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.[1]. தொழிற்சாலைக் கழிவுகள் பல வருடங்களாகத் தொடர்ந்து ஆற்றில் விடப்பட்டதால் இப்போது அது சீர்கெட்டு, நிலத்தடி நீரையும் பாதித்துள்ளது. இதனால், வேளாண்மையும், மீன்பிடி தொழிலும் பெருமளவு பாதிப்படைந்துள்ளன[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ M. P. Jonathan , S. Srinivasalu, N. Thangadurai, T. Ayyamperumal, J. S. Armstrong-Altrin, V. Ram-Mohan (2008). "Contamination of Uppanar River and coastal waters off Cuddalore, Southeast coast of India". Environmental Geology 53: 1391. http://link.springer.com/article/10.1007%2Fs00254-007-0748-0.
- ↑ ந. வினோத் குமார் (30 மே 2015). "கடலூர் சிப்காட், இன்னொரு போபால்?". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/article7261665.ece. பார்த்த நாள்: 24 ஏப்ரல் 2016.
வெளியிணைப்புகள்[தொகு]
- உப்பனாற்றை ஆக்கிரமித்துள்ள வெங்காய தாமரைகள் பரணிடப்பட்டது 2012-11-08 at the வந்தவழி இயந்திரம், மாலைமலர்