உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா
தோற்றம்
| உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா | |
|---|---|
| திருவிதாங்கூர் அரசர் | |
| முன்னிருந்தவர் | சுவாதி திருநாள் |
| ஆயில்யம் திருனாள் | |
| மரபு | திருவாங்கூர் அரச குடும்பம் |
| அரச குலம் | குலசேகரர் |
| தந்தை | ராஜராஜவர்மா வலிய கோயித்தம்புரான், சங்ஙனாசேரி லட்சுமீபுரம் கொட்டாரம் |
| தாய் | ராணி கௌரி லட்சுமி பாயி |
| சமயம் | இந்து |
வஞ்சிபால உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா என்பவர் குலசேகரர் பரம்பரையில் வந்த திருவாங்கூர் அரசராவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசராக விளங்கியவர். கேரள சங்கீதத்தின் சக்கரவர்த்தியாயிருந்த சுவாதி திருநாள் அரசரின் தம்பி இவர். சுவாதி திருநாள் இறந்தபின் அரசரானார். [3]
சான்றுகள்
[தொகு]- ↑ histrory of travancore -p sankunni manon. tr. Dr. C. K karim. page 72
- ↑ Travancore Almanac & Directory 1919 Published by the Government of Travancore 1918
- ↑ http://sutmc.com/dynasty-room பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம், Sree Uthradam Thirunal Marthanda Varma