உடைந்த பாலம்
தோற்றம்
| உடைந்த பாலம் | |
|---|---|
| தாண்டுவது | அடையாறு (ஆறு) |
| இடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| அமைவு | 13°00′45″N 80°16′33″E / 13.0125°N 80.2759°E |
உடைந்த பாலம், சென்னை (Broken Bridge, Chennai) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள ஒரு பாலமாகும். 1967ஆம் ஆண்டில் பட்டினப்பாக்கத்திலிருந்து பெசன்ட் நகரின் எலியட்சு கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக அடையாறு முகத்துவாரத்தில் ஒற்றை வழி பாலம் கட்டப்பட்டது.[1] 1977ஆம் ஆண்டில், ஆற்றின் வலுவான நீரோட்டங்கள் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது சரிசெய்யப்படவில்லை.[2] இந்தப் பாலம் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு பிரபலமான இடமாக உள்ளது. ரிக்க்ஷாக்காரன், வாலி, ஆய்த எழுத்து போன்ற படங்களில் இப்பாலம் இடம்பெற்றுள்ளது.[1][3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "A bridge to nowhere: How Chennai's Broken Bridge became a social landmark". News Minute. 5 March 2020. Retrieved 1 June 2024.
- ↑ "Activists, fisherfolk oppose Marina-Besant Nagar link plan". தி இந்து. 28 February 2020. https://www.thehindu.com/news/cities/chennai/activists-fisherfolk-oppose-marina-besant-nagar-link-plan/article30936950.ece.
- ↑ "Broken Bridge: A haven for mischief makers". IBN Live. May 2011. Archived from the original on 28 November 2012. Retrieved 14 July 2012.
