உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உச்சிதனை முகர்ந்தால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உச்சிதனை முகர்ந்தால்
இயக்கம்புகழேந்தி தங்கராஜ்
தயாரிப்புபி. ஸ்டீவன்
சிறி பாலசுந்தரம்
ரி. சிவகணேஷ்
கே. ரமணன்
விஜயசங்கர்
கதைதமிழருவி மணியன் (வசனம்)
திரைக்கதைபுகழேந்தி தங்கராஜ்
இசைடி. இமான்
நடிப்புநீனிக்கா
சத்தியராஜ்
சீமான்
சங்கீதா
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புபி. லெனின்
கலையகம்குளோபல் மீடியா
மொழிதமிழ்

உச்சிதனை முகர்ந்தால் 2011ல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ். சூலை 31, 2011 ஆம் திகதியன்று, லண்டனில் இதன் இசை வெளியீடு நடந்தது. 2011 தீபாவளியன்று லண்டனில் வெளியானது.

கதைக் களம்[தொகு]

மட்டக்களப்பு இளம்பெண் புனிதவதிக்கும் பெண் போராளிகளுக்கும் இடையிலான நட்பும் பாசமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. புனிதவதியின் வாழ்க்கை, 2009 மார்ச் முதல் தேதி எப்படி சிதைந்து போகிறது என்பதை சொல்கிறது உச்சிதனை முகர்ந்தால்.

மேற்கோள்கள்[தொகு]