ஈசுவரமூர்த்தி
ஈசுவரமூர்த்தி (சொர்ணம்) (Easwarmoorthy (Soranam) இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடமை கட்சியின் (மார்க்சியம்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]