இ ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்1995
முதல்வர்முனைவர் ராமபாலன்
அமைவிடம், ,
வளாகம்பழைய நாகூர் சாலை
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

இ ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி[1] 1995 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[3] (AICTE), சர்வதேச தரநிர்ணய அமைப்பு[4] (ISO) , தேசிய கல்வி தரகட்டுபாட்டு நிறுவனம்[5](NAAC) , இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)[6] யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.

இடம்[தொகு]

இக்கல்லூரி பழைய நாகூர் சாலை, நாகூர் போஸ்ட், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]