இ-04 அதிவேக நெடுஞ்சாலை (இலங்கை)
Appearance
இ-04 அதிவேக நெடுஞ்சாலை | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | |
நீளம்: | 137 km (85 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தெற்கு முடிவு: | கடவத்தை E02 வெளிப்புற வட்ட விரைவுச்சாலை |
வடக்கு முடிவு: | தம்புள்ளை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இலங்கையின் நெடுஞ்சாலைகள் |
மத்திய அதிவேக நெடுஞ்சாலை (Central Expressway, E04) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்புடன் குருணாகலையும் கண்டியையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் அதிவேக நெடுஞ்சாலை ஆகும். இது ஏ-1 கொழும்பு - கண்டி நெடுஞ்சாலைக்கும் ஏ-1 அம்பேபுச - திருகோணமலை நெடுஞ்சாலைக்கும் பதிலான விரைவுச்சாலையாக அமையும். இது இ-02 கொழும்பு புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தை இடமாறலில் ஆரம்பித்து கம்பகா மாவட்டம், குருணாகல் மாவட்டம், மாத்தளை மாவட்டம் ஆகியவற்றை ஊடறுத்து ஏ-9 கண்டி - யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையில் தம்புள்ளையில் இணையும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Proposed Central Expressway Project: Kadawatha to Dambulla (Sections 01, 02 and 04): Final Environmental Impact Assessment Report: Volume I – Main Report" (PDF). Center for Sustainability. May 2016.