இலக்குமணன் தொங்கு பாலம்
தோற்றம்



இலக்குமணன் ஜூலா (Lakshman Jhula), இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலத்தின் ரிஷிகேஷ் ஊரில் பாயும் கங்கை ஆற்றைக் கடக்க உதவும் பழமையான தொங்கு பாலம் ஆகும். இது இராமர் தொங்கு பாலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும்; ரிஷிகேஷிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
பிரித்தானிய இந்தியஅரசால் 1929ம் ஆண்டில் நிறுவப்பட்ட பழமையான இத்தொங்கு பாலம் 5 நவம்பர் 2020 அன்று போக்குவரத்திற்கு மூடப்பட்டது. முன்னர் இப்பாலம் தெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் பௌரி கர்வால் மாவட்டங்களை இணைத்தது.
படக்காட்சிகள்
[தொகு]-
இலக்குமணன் தொங்கு பாலம்
மேற்கோள்கள்
[தொகு]30°7′34.9″N 78°19′47.6″E / 30.126361°N 78.329889°E