இறைவனூற்பயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறைவனூற்பயன் என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் என்பவரால் எழுதப்பட்டது. காலம் 16ஆம் நூற்றாண்டு. இந்த நூல் குறள் வெண்பாவால் ஆனது. இந்நூலின் இரண்டொரு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைவனூற்பயன்&oldid=1773598" இலிருந்து மீள்விக்கப்பட்டது