இராம் கிசோர் வியாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் கிசோர் வியாசு
புதுச்சேரி ஆளுநர்
பதவியில்
1980 - 1981
ராஜஸ்தான் சட்டப்பேரவைத்ட் தலைவர்
பதவியில்
1972 - 1977
முன்னையவர்நிரஞ்சன் நாத் ஆச்சார்யா
பின்னவர்இலட்சுமன் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

பண்டித இராம் கிசோர் வியாசு (Ram Kishore Vyas) என்பவர் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் ஆவார்.[1] இவர் 1908 மே 23 அன்று செய்ப்பூரில் பண்டிட் லாதுராமில் பிறந்தார். இவர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகராக 1972 முதல் 1977 வரையிலும்,[2] ராஜஸ்தான் உள்துறை அமைச்சர், ராஜஸ்தான் பிரதேச இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

வியாசு அவாமகால் மற்றும் சோமு ராஜஸ்தான் சட்டமன்றத் தொகுதிகளில் தலா இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஏப்ரல் 16, 1981 அன்று செய்ப்பூரில் மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "Democratic Governments of Earlier Rajasthan Interim Governments". rajassembly.nic.in.
  2. "Rajasthan Legislative Assembly". legislativebodiesinindia.nic.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_கிசோர்_வியாசு&oldid=3197499" இலிருந்து மீள்விக்கப்பட்டது