இராஜவல்லிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜவல்லிபுரம் என்பது திருநெல்வேலி அருகே தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்துள்ள ஒரு ஊராகும். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலை கட்டிய மன்னர் ராமபாண்டியன் அரண்மனை இந்த ஊரில்தான் இருந்தது. இங்குள்ள செப்பரை கோவிலுள்ள சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது. (http://temple.dinamalar.com/New.php?id=79() [மேற்கோள் தேவை] எழுத்தாளர் வல்லிக்கண்ணன் இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜவல்லிபுரம்&oldid=3838701" இலிருந்து மீள்விக்கப்பட்டது