இராசபாலம் சந்திரசேகர ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசபாலம் சந்திரசேகர ரெட்டி
பிறப்பு16 அக்டோபர் 1948 (1948-10-16) (அகவை 74)
குண்ட்ராபாக்கம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிஎழுத்தாளர், கல்வியாளர்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது -2014
வலைத்தளம்
www.yogivemanauniversity.ac.in/colleges/hu_tl_rachapalem.php

இராசபாலம் சந்திரசேகர ரெட்டி (Rachapalem Chandrasekhara Reddy)(பிறப்பு: அக்டோபர் 16, 1948) என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் 2014-ல் தெலுங்கு மொழி சாகித்திய அகாதமி விருதை வென்றார்.[1][2][3] சந்திரசேகர ரெட்டி யோகி வேமனா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு மொழித்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kendra Sahitya Academy award for Rachapalem Chandrasekhar Reddy". Studio News. 19 December 2014. 20 டிசம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Award for Kadapa writer". The Hindu. 20 December 2014. 20 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kendra Sahitya Academy Award for Rachapalem Chandrasekhara Reddy". ap7am.com. 19 December 2014. 20 டிசம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 December 2014 அன்று பார்க்கப்பட்டது.