இரம்புக்கணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

7°18′18″N 80°23′26″E / 7.30500°N 80.39056°E / 7.30500; 80.39056

இரம்புக்கணை

இரம்புக்கணை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
அமைவிடம் 7°18′59″N 80°23′26″E / 7.3164°N 80.3906°E / 7.3164; 80.3906
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 459 (அடி) 139 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


இரம்புக்கணை (Rambukkana) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் பொல்காவளை சந்தி, கடிகமுவை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரம்புக்கணை&oldid=1849034" இலிருந்து மீள்விக்கப்பட்டது