இரண்டாம் திருவந்தாதி
வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பூதத்தாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 தனியன்களைக் கொண்டது[1], பூதத்தாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “ அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு துவங்குகிறது.இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[2]
சில பாசுரங்கள்[தொகு]
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
- இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
- ஞானத் தமிழ்புரிந்த நான்.
—பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி 1ம் பாசுரம்
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இயற்பா பூதத்தாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய இரண்டாம் திருவந்தாதி". www.tamildigitallibrary.in (ஆங்கிலம்). 2023-03-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dr B Jambulingam: நாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்". Dr B Jambulingam. 2018-05-12. 2023-03-28 அன்று பார்க்கப்பட்டது.