இரண்டாம் சுரபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரண்டாம் சுராபாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரண்டாம் சுரபாலன்
பால வம்ச ஆட்சியாளா்
ஆட்சிக்காலம்1075–1077
முன்னையவர்இரண்டாம் மகிபாலன்
பின்னையவர்இராமபாலன்
மதம்பௌத்தம்

இரண்டாம் சுரபாலன்' (ஆட்சி;1075-1077) இநதியத் துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதியில் ஆண்ட பால வம்சத்தின் ஆட்சியாளர் ஆவார். இவர் இரண்டாம் மகிபாலனின் வார்சு ஆவார். மேலும், வம்சத்தின் பதினான்காம் ஆட்சியாளராக ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவா் தனது இளைய சகோதரன் இராமபாலனுக்குப் பிறகு பதவிக்கு வந்தார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Chowdhury, AM (2012). "Pala Dynasty". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Pala_Dynasty. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சுரபாலன்&oldid=3812359" இலிருந்து மீள்விக்கப்பட்டது