உள்ளடக்கத்துக்குச் செல்

இரகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரகு
கோசல நாட்டு மன்னர்
முன்னையவர்திலீபன்
பின்னையவர்அஜன்
பிறப்புஅயோத்தி, கோசல நாடு
இறப்புஅயோத்தி, கோசலம்
குழந்தைகளின்
பெயர்கள்
அஜன்
அரசமரபுஇச்வாகு குலம்
தந்தைதிலீபன்
தாய்சுதக்சினா
மதம்வேத கால சமயம்

இரகு (Raghu) (சமசுகிருதம்:|रघु) அயோத்தியை தலைநகராகக் கொண்டு ஆண்ட இச்வாகு குலத்தின் கோசல நாட்டு மன்னரும்[1], இராமரின் முன்னோரும் ஆவார். இவர் மன்னர் திலீபனின் மகனும் மற்றும் அஜனின் தந்தையும் ஆவார். காளிதாசன் இயற்றிய இரகுவம்சம் காவியத்தில் மன்னர் இரகுவின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

இரகுவின் மரபு

[தொகு]

விஷ்ணு புராணம், லிங்க புராணம் மற்றும் வாயு புராணம் திலீபனின் மகனாக தீர்க்கபாகுவை குறிப்பிடுகிறது. ஆனால் அரி வம்சம், பிரம்ம புராணம் மற்றும் சிவ புராணம் இரகுவை திலீபனின் மகன் என்றும், தீர்க்கபாகுவை இரகுவின் அடையாளமாக கூறுகிறது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Raghu: 20 definitions". wisdomlib.org (in ஆங்கிலம்). 2012-06-24. Retrieved 2022-10-22.
  2. Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Bharatiya Vidya Bhavan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7276-413-8, pp. 239–40
  3. Sanskrit Documents, Raghuvamsha text, Sarga ( Chapter ) 05 https://sanskritdocuments.org/sites/giirvaani/giirvaani/rv/sargas/05_rv.htm
இரகு
பிறப்பு: - இறப்பு: -
முன்னர் கோசலம் பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகு&oldid=4357965" இலிருந்து மீள்விக்கப்பட்டது