இனிப்பு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இனிப்பு இந்தியா. திருச்சியிலிருந்து மாதமிரு வெளிவந்த ஒரு இதழாகும். இதன் ஆசிரியராக எஸ். கே. ரஸ்வி என்பவர் இருந்தார். ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிப்பு_(சிற்றிதழ்)&oldid=3765249" இலிருந்து மீள்விக்கப்பட்டது