இது தேனீர் காலம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது தேனீர் காலம்
நூல் பெயர்:இது தேனீர் காலம்
ஆசிரியர்(கள்):மஞ்சுளா
வகை:கவிதை
துறை:கவிதைகள்
இடம்:கீற்று வெளியீட்டகம்,
1/30, அழகிய மண்டபம்-629 167,
கன்னியாகுமரி மாவட்டம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:98
பதிப்பகர்:கீற்று வெளியீட்டகம்
பதிப்பு:மே2006
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

இது தேனீர் காலம் என்பது 98 பக்கங்களில் இந்திய மதிப்பில் ரூபாய் 50 எனும் விலையில் வெளியிடப்பட்ட ஒரு புதுக்கவிதை நூலாகும்.

நூலாசிரியர்[தொகு]

மதுரையில் வசிக்கும் நூலாசிரியர் மஞ்சுளா குறித்த குறிப்புகள் இந்நூலில் இடம் பெறவில்லை.

வாழ்த்துரை[தொகு]

தமிழ்நாடு அரசில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றும் வெ. இறையன்பு இந்நூலுக்கு “இருத்தலின் எழுதுகோல்” எனும் தலைப்பிலும், மதுரை வாசகர் வட்டம் தலைவர் கவிஞர்.மு.செல்லா “தூரிகை துப்பிய வெளிச்சம்” எனும் தலைப்பிலும் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்கள்.

பொருளடக்கம்[தொகு]

மதுரையில் இருக்கும் பெண் கவிஞரான மஞ்சுளா எழுதிய பல புதுக்கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இது_தேனீர்_காலம்_(நூல்)&oldid=3282767" இலிருந்து மீள்விக்கப்பட்டது