ஆவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவூர் கும்பகோணம்மன்னார்குடி சாலையில் உள்ளது. இந்த ஊரில் வாழ்ந்த நான்கு புலவர்களின் பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஆவூர் கிழார், ஆவூர் கிழார் மகனார் கண்ணனார், ஆவூர்க்காவிதிகள் சாதேவனார், ஆவூர் மூலங்கிழார். ஆகியோர் அந்தப் புலவர்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவூர்&oldid=3233319" இலிருந்து மீள்விக்கப்பட்டது