ஆலந்துறையார் கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலந்துறையார் கட்டளை கிராமம் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். விவசாயம் பிரதான தொழில். தற்பொழுது இளம் தலைமுறையினர் கல்வியில் முன்னேறி அரசாங்கம், தனியார் மற்றும் வெளி நாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர்.

ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்து மொத்தம் ஆறு கிராமங்களை உள்ளடக்கியது.

  • ஆலந்துறையார் கட்டளை (Alanthuraiyar kattalai)
  • வாளைக்குழி (Valaikuzhi)
  • பனங்கூர் (Panangur)
  • சிறுதொண்டான் காணி (Siruthondan Kani)
  • கீழகாங்கியனுர் (Keelakankiyanur)
  • மீளகாங்கியனுர் (Melakankiyanur)

ஆலந்துறையார் கட்டளையில் ஒரு பாலர் பள்ளியும் மற்றும் ஒரு தொடக்க பள்ளியும் உள்ளது. பள்ளியில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் படித்து வருகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலந்துறையார்_கட்டளை&oldid=3363584" இலிருந்து மீள்விக்கப்பட்டது