ஆர். லட்சுமணன்
ஆர். லட்சுமணன் (பிறப்பு: சனவரி 10 1928) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஒரு ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாவார். மேலும் இவரொரு சமயச் சொற்பொழிவாளரும் கூட
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். இவர் அதிகமாக கட்டுரைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்[தொகு]
- "இந்து சமயச் சிந்தனைகள்" (1991);
- "Aspects of Hinduism" (1993)
- "இகழ்வார்கள் போற்றிய இந்து சமயம்" (1994).
பரிசில்களும், விருதுகளும்[தொகு]
- அரசாங்கத்திடமிருந்து AMN, PJK விருதுகள்
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ஆர். லட்சுமணன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்