ஆர். முருகையா பாண்டியன்
தோற்றம்
ஆர். முருகையா பாண்டியன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | கே. இரவி அருணன் |
| பின்னவர் | இரா. ஆவுடையப்பன் |
| தொகுதி | அம்பாசமுத்திரம் |
| பதவியில் 2016–2021 | |
| முன்னையவர் | இசக்கி சுப்பையா |
| பின்னவர் | இசக்கி சுப்பையா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 மார்ச்சு 1948 தெற்கு பாப்பான்குளம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
ஆர். முருகையா பாண்டியன் (R. Murugaiah Pandian) இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1991 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு முதல் 2016 வரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[1][2]