ஆயிரத்தில் இருவர் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரத்தில் இருவர்
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம் [1] விசா பப்ளிகேஷன்ஸ்[2]
வெளியிடப்பட்ட நாள்
2011
ISBN978-81-8493-612-4


ஆயிரத்தில் இருவர் , சுஜாதாவால் எழுதப்பட்ட குறும்புதினம். பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதைக் கரு[தொகு]

வரதட்சிணைக் கொடுமையால் தனது மகள் கொல்லப்பட்டதாகவும், அது சமையலறை விபத்து என்று தனது மருமகன் ஜோடித்து விட்டதாகவும் ஒரு வயதானவர் வக்கீல் கணேஷிடம் முறையிடுகிறார். ஐ. ஏ . எஸ். அதிகாரியான தனது மருமகன் மீது வழக்குத் தொடுக்கச் சொல்கிறார். வழக்கை விசாரிக்க செல்கையில் கணேஷும் வசந்தும் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் சந்திக்கச் சென்ற பெண்ணும் தாக்கப்படுகிறாள். வன்முறையின் காரணம் என்ன என்று கணேஷும் வசந்தும் ஆராயும் பொழுது மாமனாரும் , மருமகனும் சமாதானம் ஆகிவிடுகிறார்கள். திடீர் சமரசத்திற்குக் காரணம் என்ன என்று செல்லும் கதை.

கதை மாந்தர்கள்[தொகு]

  • கணேஷ்
  • அனிதா
  • சதாசிவம்
  • நடேசன்
  • ப்ரதிமா
  • மகேந்திரன்
  • கோவிந்தராஜன்
  • ரஞ்சனி ஷர்மா மற்றும் பலர்.

மேற்கோள்கள்[தொகு]