ஆயலூர் (ஈரோடு மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆயலூர் ஈரோடுமாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆயலூர் (Ayalur) எனும் கிராமம் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் தாலுக்காவில் ஆயலூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. கோபிசெட்டிபாளையத்திலிருந்து 10கி.மீ தொலைவிலும் ஈரோட்டிலிருந்து 45கி.மீ தொலைவிலும் இக்கிராமம் உள்ளது.

ஆயலூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 5,980 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மக்கள்தொகை[தொகு]

ஆயலூரில் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்குப்படி 5980 பேர்.

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயலூர்_(ஈரோடு_மாவட்டம்)&oldid=2991260" இலிருந்து மீள்விக்கப்பட்டது