ஆயக்குடி பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கிழக்கில் இருக்கும் ஆயக்குடி பாளையம் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்து வந்தது. இப்பாளையத்தை ஆட்சி செய்தவர்கள் ராஜகம்பளம் என்று அழைக்கப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினை சேர்ந்தவர்கள . இவர்கள் பல கிராமங்களை உருவாக்கி உள்ளனர் மேலும் தங்களை தீவிர வைணவர்களாய் காட்டிக்கொள்ள அகோபிள நாயக்கர் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் .[1]

மேற்கோள்கள்[தொகு]

<references>

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
  1. http://princelystatesofindia.com/Glossary/t_w.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயக்குடி_பாளையம்&oldid=2715726" இலிருந்து மீள்விக்கப்பட்டது