ஆம்பலாப்பட்டு

ஆள்கூறுகள்: 10°31′33″N 78°18′29″E / 10.5258°N 78.308°E / 10.5258; 78.308
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்பலாப்பட்டு
ஆம்பலாப்பட்டு
இருப்பிடம்: ஆம்பலாப்பட்டு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°31′33″N 78°18′29″E / 10.5258°N 78.308°E / 10.5258; 78.308
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
ஊராட்சி தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஆம்பலாப்பட்டு (Ambalapattu) இந்தியாவின், தமிழ்நாடு, மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் இரண்டு ஊராட்சிகளை உள்ளடக்கிய கிராமம். பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், ஒரத்தநாட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இக்கிராமமானது விவசாயத்தை அடிப்படை தொழிலாகக் கொண்ட கிராமமாகும்.

இக்கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளியும், இரண்டு நடுநிலை பள்ளியும் மற்றும் ஐந்து தொடக்கப் பள்ளியும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பலாப்பட்டு&oldid=2584120" இலிருந்து மீள்விக்கப்பட்டது