ஆபஸ்தம்பா
ஆபஸ்தம்பா
பாடலிபுத்திரம் (இந்தியா) கிமு 630-560
போதயானர் உட்பட மொகஞ்சதாரோ மற்றும் மெசப்படோமியா கணிதவியலாளர்களின் கணித முயற்சிகளை சமஸ்கிருதத்தில் தொகுத்தவர் ஆபஸ்தாம்பர். இவர் ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் எனும் நூலை இயற்றியுள்ளார். பித்தாகரஸ் தேற்றத்தின் முதல் நிரூபணம் தந்தவர். வேத கணிதத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
இதனையும் காண்க[தொகு]
பங்களிப்புகள்[தொகு]
- ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்
- ஆரம்ப வரைபட இயல்
- அளவை இயல் சூத்திரங்கள்
- பித்தாகரஸ் தேற்றத்தின் முதல் நிரூபணம்[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஆயிஷா இரா.நடராசன் (2012). கணிதமேதைகளின் பேஸ்புக். Books for children. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0027121.