ஆன் றணசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன் றணசிங்க
பிறப்பு2 அக்டோபர் 1925
எசன்
இறப்பு17 திசம்பர் 2016 (அகவை 91)
கொழும்பு
பணிகவிஞர்

ஆன் றணசிங்ஹ (அக்டோபர் 2, 1925 - திசம்பர் 17, 2016) செருமனியில் பிறந்த யூதப் பெண்மணி. இரண்டாவது உலக யுத்தம் தொடங்குமுன்பு, இனப் படுகொலையிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்று, தாதியாகக் கடமை புரிந்தார்; அங்கு சந்தித்த இலங்கையரைத் திருமணம் செய்தார்.[1] ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். கவிதைகள் (1971), சொற்களினால் எமது வாழ்க்கையை எழுதுகிறோம் (1972), அழியாநிலைக்கும் இருளிற்கும் எதிராக (1985) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anne Ranasinghe passes away". 19 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2016.
  2. "Anne Ranasinghe -- English writer: The South Asian Literary Recordings Project (Library of Congress New Delhi Office)". பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_றணசிங்க&oldid=3459582" இலிருந்து மீள்விக்கப்பட்டது