ஆனையம்பட்டி எஸ். கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனையம்பட்டி எஸ் கணேசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜலதரங்க இசைக் கலைஞர் ஆவார். இவர் கருநாடக இசைப் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் செயல்படுகிறார்.

சிறப்புகள்[தொகு]

தென்னிந்தியா முழுவதும் ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார். 2005-2006 சென்னை இசை விழாவில் இவர் ஒருவரே ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் தமது கருவியாகப் பயன்படுத்தும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 19 போர்சிலியன் கிண்ணங்கள், 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும்.[1]

பெற்ற விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. N. Scott Robinson. "World Music and Percussion: South Indian Percussionist Page". பார்க்கப்பட்ட நாள் March 3, 2012.

உசாத்துணை[தொகு]

  • A Dictionary of South Indian Music and Musicians (3 Vols-Set) : P. Sambamurthy, Indian Music Pub, 2001, pbk, Reprint, 535 p, 3 Vols.
  • A Comprehensive Dictionary of Carnatic Music : Dictionary, Concepts, Charts, Ragas, Thalas, Compositions, Instruments, Musical Pillars and Much More : Vidya Bhavani Suresh, Skanda Pub, 2005, 396 p.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையம்பட்டி_எஸ்._கணேசன்&oldid=3770613" இலிருந்து மீள்விக்கப்பட்டது