ஆனைக்குப்பம்
தோற்றம்
ஆனைக்குப்பம் | |
|---|---|
கிராமம் | |
| நாடு | |
| இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | தமிழ்நாடு |
| மாவட்டம் (இந்தியா) | திருவாரூர் மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 3,434 |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஆனைக்குப்பம் (Anaikuppam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும்.
தொழில்
[தொகு]இவ்வூரில் உள்ளவர்கள் பெரும்பலானோர் முக்கிய தொழிலாக விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மேலும் 100 நாள் வேலைவய்ப்பும் இந்த கிராமத்தில் அவ்வபோது நடந்து வருகிறது.[1]
அஞ்சல் குறீயீடு எண்
[தொகு]ஆனைக்குப்பம் அஞ்சல் குறீயீடு எண் 610 105 ஆகும்.[2]
மக்கள்தொகை விவரங்கள்
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆனைக்குப்பத்தில் 3,434 மக்கள் தொகை இருந்தது, அதில் 1,772 ஆண்கள் மற்றும் 1,662 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 938. எழுத்தறிவு விகிதம் 81.56 ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தேனீக்கள் கடித்து 88 தொழிலாளர்கள் காயம்". தினதந்தி. https://www.dailythanthi.com/News/State/honey-bee-bite-labours-injured-973403. பார்த்த நாள்: 27 January 2025.
- ↑ "அஞ்சல் குறியீடு எண்". என் டி டி வி. https://www.ndtv.com/tools/pincodes/tamil-nadu/tiruvarur/anaikuppam-bo. பார்த்த நாள்: 27 January 2025.
- ↑ "Anaikuppam Village Population - Nannilam - Thiruvarur, Tamil Nadu". www.census2011.co.in. 2025-01-27. Retrieved 2025-01-27.