ஆத்திசூடி விருத்தியுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்திசூடி விருத்தியுரை என்னும் நூல் சாமிநாதையர் [1] என்பவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. [2] இது ஒரு விரிவான நூல்.

  • ஆத்திசூடி நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு. இந்த விருத்தியுரையின் காலம் 19-ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. உ. வே. சாமிநாதையர் அன்று.
  2. 1898 பதிப்பு,
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திசூடி_விருத்தியுரை&oldid=1119814" இலிருந்து மீள்விக்கப்பட்டது