ஆதிச்ச தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதிச்ச தேவன் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். காங்கேயன் பிள்ளைத்தமிழ், காரணை விழுப்பரையன் மடல் ஆகிய நூல்களைப் பாடியவர். இவரது இந்த நூல்களைப் பற்றிக் கல்வெட்டு ஆவணங்களிலிருந்து அறியமுடிகிறது. நூல்கள் கிடைக்கவில்லை.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிச்ச_தேவன்&oldid=1176662" இலிருந்து மீள்விக்கப்பட்டது