அ. லெ. நடராஜன்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அ. லெ. நடராஜன், ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஆன்மிகம், ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார்.
படைப்புகள்
[தொகு]- வால்மீகி இராமாயணம் (பழனியப்பா பிரதர்ஸ்)
- மகாபாரதம்
- ஸ்ரீமத் பாகவதம்
- புத்தர் ஜாதகக் கதைகள்
- சுவாமி விவேகானந்தர் வரலாறு
- இயேசுநாதர் வரலாறு (பாரி நிலையம்)
- டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது
- ஏழைகளின் தோழன் லெனின்
- இதோபதேசக் கதைகள்