அ. சோ. போபண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. சோ. போபண்ணா
நீதிபதி, இந்திய உச்சநீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
24 மே 2019
முன்மொழிந்தவர் ரஞ்சன் கோகோய்
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
தலைமை நீதிபதி, குவஹாத்தி உயர் நீதிமன்றம்
பதவியில்
29 அக்டோபர் 2018 – 23 மே 2019
முன்மொழிந்தவர் ரஞ்சன் கோகோய்
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம்
பதவியில்
6 சனவரி 2006 – 28 அக்டோபர் 2018
முன்மொழிந்தவர் யோகேசு குமார் சபஹர்வால்
நியமித்தவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 மே 1959 (1959-05-20) (அகவை 64)
மடிகேரி, குடகு, கருநாடகம்
இணையம் https://www.sci.gov.in

அஜ்ஜிகுட்டிரா சோமையா போபண்ணா (Ajjikuttira Somaiah Bopanna)(பிறப்பு 20 மே 1959) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.[1] இவர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சோ._போபண்ணா&oldid=3526001" இருந்து மீள்விக்கப்பட்டது