அ. கி. இராமானுசன்
ஏ. கே. இராமானுஜன் A. K. Ramanujan | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 16, 1929 மைசூர், இந்தியா |
இறப்பு | சூலை 13, 1993 சிகாகோ, அமெரிக்கா | (அகவை 64)
மொழி | ஆங்கிலம், கன்னடம், தமிழ் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முனைவர், ஆங்கில இலக்கியம் |
கல்வி நிலையம் | மைசூர் பல்கலைக்கழகம், தெக்கான் கல்லூரி, இந்தியானா பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | மெக்கார்தர் ஆய்வுப்பணி, சாகித்திய அகாதமி விருது, பத்மசிறீ |
அ. கி. இராமானுசன் (A. K. Ramanujan, ஏ. கே. ராமானுஜன், 16 மார்ச் 1929 – 13 சூலை 1993) ஒரு இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார், மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தவர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமைக்குரியவர்.[1]
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ முனைவர் மு.இளங்கோவன். "அமெரிக்கப் பேராசிரியர் அ.கி.இராமானுசன் (16.03.1929 - 14.07.1993)". 9 மார்ச் 2017 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation Chapter 2 of may Ramayanas; website with he comple book
- Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation pdf